மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை
நடத்தினீரே
இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை நடத்தினீரே
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே---2
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன்--2
நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா---2
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா---2
சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே---2
நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா--2
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே-2
சோர்ந்து போன நேர மெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே---2
நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா--2
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீர்-
என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம் எடுக்கச் செய்தீர்--2
நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா--2
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
என்னை மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை உதவினீரே
இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை நடத்தினீரே
Friday, 3 May 2019
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment